இந்தியர்கள்: செய்தி
மருந்து மாத்திரை தேவையில்லை; காலையில் செய்யும் இந்த சின்ன விஷயங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கும்
இந்தியர்களில் சுமார் 48 சதவீதத்தினர் தங்களின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும், 43 சதவீதத்தினர் குறைந்த ஆற்றல் நிலைகள் குறித்தும் கவலைப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாணவர் விடுதியில் நுழைந்த மர்ம நபர்; ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்; ஒருவர் கவலைக்கிடம்
ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள உஃபா நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
புதிய லக்கேஜ் விதிகள் 2026: வெளிநாட்டு பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு அதிகரிப்பு
மத்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் லக்கேஜ் விதிகளை மாற்றியமைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பேட்டிங் நிகழ்ச்சிகளை கண்டுள்ளது.
கம்போடிய வேலைவாய்ப்பு மோசடியில் 'பாகிஸ்தான்' தொடர்பு -5,000 இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?
கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை என ஆசை காட்டி, 5,000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை கடத்தி சென்று சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய பெரிய லெவல் மோசடி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் போர் மேகங்கள்? சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; மத்திய அரசின் மெகா மீட்பு நடவடிக்கை நாளை ஆரம்பம்!
ஈரானில் தற்போது நிலவி வரும் பரவலான போராட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் பதற்றம் காரணமாக, அங்குள்ள பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஜெர்மனி கொடுத்த செம ஆஃபர்; விசா இல்லாமல் இனி பயணிக்கலாம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இந்தியக் குடிமக்களுக்கு மிக முக்கியமான சலுகை ஒன்றை ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.
காந்தி இந்தியா வந்த அதே நாள்! வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காகக் கொண்டாடப்படும் ஜனவரி 9; பின்னணி என்ன?
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியா வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தனது வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தை கொண்டாடுகிறது.
வெனிசுலா செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அவசர எச்சரிக்கை
அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்துள்ள சூழலில், இந்தியக் குடிமக்களுக்கு இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் அவசரப் பயண ஆலோசனையை (Travel Advisory) வழங்கியுள்ளது.
என்னைக்குமே நான்தான்டா கிங்! Swiggy-யில் 10-வது ஆண்டாக முதலிடத்தில் பிரியாணி!
இந்தியர்களின் நாவில் எப்போதும் பிரியாணி தான் ராஜாவாகத் திகழ்கிறது என்பதை 2025-ஆம் ஆண்டிற்கான ஸ்விக்கி அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் 50 இந்தியர்கள் இன்னும் தவிப்பு; 26 பேர் உயிரிழப்பு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்திற்காக போராட கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட இந்தியர்களின் நிலை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவில் பிறப்புச் சுற்றுலாவுக்குத் தடை: இந்தியர்களுக்கு என்ன தாக்கம்?
அமெரிக்காவில் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறும் நடைமுறையான பிறப்புச் சுற்றுலா மீது அமெரிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
பல எச்-1பி விசா நேர்காணல்கள் ரத்து: இந்தியர்கள் வணடிக்க வேண்டிய புதிய விதிகள்
அமெரிக்கா, H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு கட்டாய சமூக ஊடக சரிபார்ப்பு விதிகளை அமல்படுத்தத் தயாராகி வருவதால், உலகெங்கிலும் உள்ள பல விசா நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவுக்குப் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை: காரணம் என்ன?
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைத் தொடர்ந்து, சீனாவுக்குப் பயணம் செய்ய அல்லது சீன விமான நிலையங்கள் வழியாகச் செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து துபாயை நாடும் இளம் இந்தியக் கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன?
சமீப காலமாக, துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்கள் குழு ஒன்று உருவாகி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI தலைமை பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வம்சாவளி அமர் சுப்ரமண்யா யார்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முறை நிபுணரான அமர் சுப்ரமண்யா, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI துணைத் தலைவராக (Vice President) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியர்களால் அமெரிக்கா அதிக பலன் பெற்றுள்ளது: எச்1பி விசா குறித்து எலான் மஸ்க் கருத்து
அமெரிக்காவில் எச்1பி விசா திட்டம் மற்றும் குடியேற்றம் குறித்துத் தொடர்ந்து விவாதங்கள் நிலவி வரும் சூழலில், உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், திறமையான இந்தியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என ஒரு ஆய்வு வெளிப்படுத்துகிறது
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் வீட்டு செலவு முறைகளில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வரப்போகுது இந்தியர்களுக்கான புதிய இ-பாஸ்போர்ட்: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு
இந்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய இ-பாஸ்போர்ட் (e-Passport)-இன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை
இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது.
21 மாநிலங்களில் நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் இந்தியர்களின் உணவுப் பழக்கம் அம்பலம்!
இந்திய உணவில் புரதம் மிகக் குறைவு; 62% கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்தே பெறப்படுகிறது.
மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிர்ச்சிச் சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர்.
மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 270 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்
ஒரு பெரிய சர்வதேச மீட்பு நடவடிக்கையில், வியாழக்கிழமை தாய்லாந்திலிருந்து 270 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் கனடாவால் நிராகரிப்பு; காரணம் என்ன?
சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கு கனடா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி யுபிஐ சேவையை பயன்படுத்தும் வசதி பேடிஎம்மில் அறிமுகம்
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை உலகமயமாக்கும் முக்கிய முயற்சியாக, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் பேடிஎம், திங்களன்று (அக்டோபர் 27) 12 நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) தங்களின் சர்வதேச மொபைல் எண்களுடன் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (யுபிஐ) பயன்படுத்த அனுமதித்துள்ளதாக அறிவித்தது.
2028 வரை அமெரிக்காவின் கிரீன் கார்டு விசாவிற்கான லாட்டரியில் இந்தியர்கள் பங்கேற்க முடியாது; காரணம் என்ன?
அமெரிக்காவின் பன்முகத்தன்மை விசா (DV) லாட்டரி திட்டத்தில் இந்திய நாட்டினருக்குக் குறைந்தபட்சம் 2028 ஆம் ஆண்டு வரை பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவில் தரையிறக்க இஸ்ரோ இலக்கு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவில் தரையிறக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்திய வம்சாவளி பிரபல அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ் கைது: என்ன காரணம்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய கொள்கைக்கான நீண்டகால ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்படி இந்தியர்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்க முடியும்?
தீபாவளி நெருங்கி வருவதால், பல குடும்பங்கள் தங்கம் வாங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
இதுதான் நட்பு; ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு; வைரலாகும் வீடியோ
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு எல்லைச் சோதனைச் சாவடியில், ஒரு தாலிபான் எல்லைக் காவலர் இந்தியப் பயணி ஒருவருடன் அன்புடன் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியப் பயணிகளுக்கு எதிர்பாராத வகையில் காட்டும் நட்புறவைக் காட்சிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவத்திற்காக போராட சென்ற இந்தியர் உக்ரைன் படைகளால் பிடிப்பட்டார்
உக்ரைனின் 63வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவு, இந்திய நாட்டவரான மஜோதி சாஹில் முகமது ஹுசைனை கைப்பற்றியதாக கூறியுள்ளது.
சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 12 கசையடி
சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த இரு இந்தியர்களான, ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27), விடுதி அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.
இந்தியர்களின் பயண தேவை 18% அதிகரிப்பு; ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து தான் அதிகம் விரும்பும் இடங்கள்
இந்தியாவில் பண்டிகை காலம் பயணத்தேவை மற்றும் விருப்பச் செலவினங்களில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
அமெரிக்காவின் H-1B விசா மாற்றம் எதிரொலி; கதவுகளை திறக்கும் ஜெர்மனி
அமெரிக்கா தனது H-1B விசா திட்டத்தை கடுமையாக்கிய நிலையில், இந்திய திறமையாளர்களை ஈர்க்க ஜெர்மனி இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.
எச்1பி கட்டண உயர்வு எதிரொலி; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்டது இந்திய தூதரகம்
புதிய எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு $100,000 ஒருமுறை கட்டணத்தை விதிக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.
H-1B விசாவிற்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்; இந்திய பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
H-1B விசா திட்டத்தில் ஒரு பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக, டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கான வருடாந்திர கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்ததாக இந்திய மூதாட்டி கைது; விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE), 73 வயதான இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகக் கலிஃபோர்னியாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
நேபாளக் கலவரம்: எல்லைக்கு அருகில் இந்திய யாத்ரீகர்கள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டனர்
நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய யாத்ரீகர்கள் குழு வியாழக்கிழமை தாக்கப்பட்டது.
அமெரிக்காவின் புதிய short-term விசா விதி: இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு தரும்?
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்த ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தின்படி, அமெரிக்க குடியேற்றமற்ற விசாவிற்கு (NIV) விண்ணப்பிக்கும் நபர்கள் இப்போது தங்கள் குடியுரிமை அல்லது சட்டப்பூர்வ வசிப்பிட நாட்டில் தங்கள் விசா இன்டெர்வியூ சந்திப்புகளை முன்கூட்டியே ஷெட்யூல் செய்ய வேண்டும்.
இந்தியர்களுக்கான விசா விதிகளை கடுமையாகும் நியூசிலாந்து: என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
டிசம்பர் 1, 2025 முதல், நியூசிலாந்து வெளியுறவு அமைச்சகத்தின் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தால் வழங்கப்பட்ட இந்திய விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து, போலீஸ் அனுமதிச் சான்றிதழ்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.
இந்தியாவில் எவ்வளவு தொகை இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்? எச்எஸ்பிசி வங்கி சொல்வது இதுதான்
உலகளாவிய வங்கி நிறுவனமான எச்எஸ்பிசியின் புதிய அறிக்கை, நிதி ரீதியாக பாதுகாப்பான ஓய்வு பெற விரும்பும் இந்தியர்கள் தோராயமாக ரூ.3.5 கோடி சேமிப்புத் தொகையை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.