இந்தியர்கள்: செய்தி
ஆப்பிரிக்காவில் தீவிரமடையும் எபோலா வைரஸ்! அவசரப் பயணக் கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு
ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: இந்தியத் தொழிலாளி பரிதாப மரணம்; 3 பேர் காயம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் போர் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழலில், உக்ரைன் ராணுவம் ரஷ்யா மீது நடத்திய வரலாற்றின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தன்னை 'கூலி' என அழைத்துக்கொண்ட டிரினிடாட் பிரதமர் கம்லா பிரசாத் பிஸ்சேசரின் பேச்சு வைரல்
டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமர் கம்லா பிரசாத் பிஸ்சேசர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற நிகழ்வொன்றில் "கூலி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது இணையதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
'எம்பி ஹோண்டியஸ்' சொகுசு கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி! சிகிச்சைக்காக நெதர்லாந்து மாற்றம்!
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'எம்பி ஹோண்டியஸ்' என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானின் ஃபுஜைரா தாக்குதலில் 3 இந்தியர்கள் காயமடைந்தது 'ஏற்றுக்கொள்ள முடியாதது': பிரதமர் மோடி
ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) உள்ள ஃபுஜைரா பெட்ரோலியத் தொழிற்சாலைகள் மண்டலத்தின் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
உயிருள்ள செல்களுடன் மின்னணு சிப்! இந்திய ஆராய்ச்சியாளர் உருவாக்கிய 3D மூளை! எதிர்கால ஏஐ தொழில்நுட்பம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் குமார் மிருத்யுஞ்சய் தலைமையிலான குழு, உயிருள்ள நியூரான்கள் மின்னணு சாதனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு புரட்சிகரமான 3D பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளது.
'அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்': Zoho ஸ்ரீதர் வேம்புவின் அதிரடி கடிதம்
பிரபல மென்பொருள் நிறுவனமான சோஹோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்களுக்கு எழுதியுள்ள ஒரு பகிரங்க கடிதம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
H-1B விசா இனி கிடைக்குமா? 3 ஆண்டு தடை மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அறிமுகம்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், H-1B விசா திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், அதன் பிறகு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அதை மீண்டும் தொடங்கவும் புதிய மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு இந்தியா அறிவுறுத்துகிறது
தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் , குடிமக்கள் விமானம் அல்லது தரைவழியாக ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இந்தியர்களுக்கு பிரான்ஸ் அரசின் மெகா சலுகை; இனி விசா இல்லாமல் பாரிஸ் வழியாக பயணம் செய்யலாம்
சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு விமான நிலையங்கள் வழியாகப் பயணம் செய்ய இனி 'ஏர்போர்ட் டிரான்சிட் விசா' தேவையில்லை எனத் தூதரக ரீதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்யாத குற்றத்திற்காக அமெரிக்காவில் இந்தியருக்கு 43 வருடங்கள் சிறை; இறுதியில் வென்ற நீதி; ஒரு போராட்டத்தின் கதை
அமெரிக்காவில் 9 மாதக் குழந்தையாகத் தனது பெற்றோருடன் குடியேறிய சுப்பிரமணியம் வேதம் (சுபு வேதம்), தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையிலேயே கழித்துள்ளார்.
மத்திய ஆசிய நாடுகளிலும் இனி யுபிஐ! கையில் ரொக்கம் இல்லாமலே ஜாலியாகப் பயணம் செய்யலாம்!
மத்திய ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியப் பயணிகள் இனி கையில் வெளிநாட்டுச் செலாவணி அல்லது ரொக்கப் பணத்தை சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு இந்தியா அறிவுரை
ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் , போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு இந்தியக் குடிமக்கள் கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா இஸ்ரேல் விமான சேவைகளை மே 31 வரை நிறுத்தியுள்ளது, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
மேற்கு ஆசியாவில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலுக்கான தனது விமான சேவைகளை மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளது.
வெளிநாடு செல்பவர்களுக்கு இனி கவலையில்லை! விமான நிலையத்தில் கடைசி நிமிடத்திலும் பணத்தை மாற்றலாம்
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியப் பயணிகளின் வசதிக்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய தளர்வை அறிவித்துள்ளது.
ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு பறக்கும் இந்திய மேதைகள்! 30 ஆண்டுகால ஜேஇஇ தரவுகள் சொல்லும் அதிர்ச்சி உண்மை
இந்தியாவின் மிக உயரிய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள்: Gleeden செயலி ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்
இந்தியா பாரம்பரியம் மற்றும் கலாச்சார விழுமியங்களை உயிராகக் கருதும் ஒரு நாடு.
குவைத்தில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்தியர் பலி; பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு ஆசிய நெருக்கடி குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போர் சூழல் மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க, மத்திய அரசு இன்று புது தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.
'மேற்கு ஆசியப் போர் ஒரு எச்சரிக்கை மணி': மக்களவையில் பிரதமர் மோடி கவலை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.
இஸ்ரேல்-ஈரான் மோதலில் இதுவரை 6 இந்தியர்கள் பலி, ஒருவர் காணவில்லை: வெளியுறவு அமைச்சகம்
சவூதி அரேபியாவின் ரியாத்தில் மார்ச் 18 அன்று ஒரு இந்தியர் கொல்லப்பட்டார்.
ஈரான் போர் சூழல்: அர்மீனியா, அஜர்பைஜான் தரைவழி எல்லைகள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியர்களை இந்தியா எவ்வாறு மீட்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
14வது நாளை எட்டிய ஈரான் போர்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
அமெரிக்கா - இஸ்ரேல் vs ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.
ஒவ்வொரு இந்தியரையும் காப்பதே இலக்கு! ஈரான் போர்க்களத்திலிருந்து தப்பிய 67,000 பேர்; மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (மார்ச் 9) மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார்.
'பரவியது வதந்தி.. உண்மை இதுதான்!' சவுதியில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி என வெளியான செய்தியில் திருப்பம்
சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானதாக முன்னதாக வெளியான செய்தியை ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.
சவுதி அரேபியாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்: இந்தியர் உட்பட இருவர் பலி
சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை; பீதியில் இந்தியர்கள்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர கால ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்கு ஆசிய போர்களில் 3 இந்திய கடற்படையினர் கொல்லப்பட்டனர், ஒருவர் காயம்
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், மூன்று இந்திய மாலுமிகள் இறந்ததையும், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டதையும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DGS) உறுதிப்படுத்தியுள்ளது.
மருந்து மாத்திரை தேவையில்லை; காலையில் செய்யும் இந்த சின்ன விஷயங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கும்
இந்தியர்களில் சுமார் 48 சதவீதத்தினர் தங்களின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும், 43 சதவீதத்தினர் குறைந்த ஆற்றல் நிலைகள் குறித்தும் கவலைப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாணவர் விடுதியில் நுழைந்த மர்ம நபர்; ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்; ஒருவர் கவலைக்கிடம்
ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள உஃபா நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
புதிய லக்கேஜ் விதிகள் 2026: வெளிநாட்டு பயணிகளுக்கான வரி இல்லாத வரம்பு அதிகரிப்பு
மத்திய அரசு பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் லக்கேஜ் விதிகளை மாற்றியமைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பேட்டிங் நிகழ்ச்சிகளை கண்டுள்ளது.
கம்போடிய வேலைவாய்ப்பு மோசடியில் 'பாகிஸ்தான்' தொடர்பு -5,000 இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?
கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை என ஆசை காட்டி, 5,000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை கடத்தி சென்று சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய பெரிய லெவல் மோசடி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானில் போர் மேகங்கள்? சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; மத்திய அரசின் மெகா மீட்பு நடவடிக்கை நாளை ஆரம்பம்!
ஈரானில் தற்போது நிலவி வரும் பரவலான போராட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் பதற்றம் காரணமாக, அங்குள்ள பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஜெர்மனி கொடுத்த செம ஆஃபர்; விசா இல்லாமல் இனி பயணிக்கலாம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இந்தியக் குடிமக்களுக்கு மிக முக்கியமான சலுகை ஒன்றை ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.
காந்தி இந்தியா வந்த அதே நாள்! வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காகக் கொண்டாடப்படும் ஜனவரி 9; பின்னணி என்ன?
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்தியா வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தனது வெளிநாடு வாழ் இந்தியர் தினத்தை கொண்டாடுகிறது.
வெனிசுலா செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு வெளியுறவுத் துறை அவசர எச்சரிக்கை
அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்துள்ள சூழலில், இந்தியக் குடிமக்களுக்கு இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் அவசரப் பயண ஆலோசனையை (Travel Advisory) வழங்கியுள்ளது.
என்னைக்குமே நான்தான்டா கிங்! Swiggy-யில் 10-வது ஆண்டாக முதலிடத்தில் பிரியாணி!
இந்தியர்களின் நாவில் எப்போதும் பிரியாணி தான் ராஜாவாகத் திகழ்கிறது என்பதை 2025-ஆம் ஆண்டிற்கான ஸ்விக்கி அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் 50 இந்தியர்கள் இன்னும் தவிப்பு; 26 பேர் உயிரிழப்பு
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்திற்காக போராட கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட இந்தியர்களின் நிலை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்காவில் பிறப்புச் சுற்றுலாவுக்குத் தடை: இந்தியர்களுக்கு என்ன தாக்கம்?
அமெரிக்காவில் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி, குழந்தைகளைப் பெற்றெடுப்பதன் மூலம் அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறும் நடைமுறையான பிறப்புச் சுற்றுலா மீது அமெரிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
பல எச்-1பி விசா நேர்காணல்கள் ரத்து: இந்தியர்கள் வணடிக்க வேண்டிய புதிய விதிகள்
அமெரிக்கா, H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு கட்டாய சமூக ஊடக சரிபார்ப்பு விதிகளை அமல்படுத்தத் தயாராகி வருவதால், உலகெங்கிலும் உள்ள பல விசா நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவுக்குப் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை: காரணம் என்ன?
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைத் தொடர்ந்து, சீனாவுக்குப் பயணம் செய்ய அல்லது சீன விமான நிலையங்கள் வழியாகச் செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து துபாயை நாடும் இளம் இந்தியக் கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன?
சமீப காலமாக, துபாயின் ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய மற்றும் ஆற்றல் வாய்ந்த முதலீட்டாளர்கள் குழு ஒன்று உருவாகி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI தலைமை பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வம்சாவளி அமர் சுப்ரமண்யா யார்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முறை நிபுணரான அமர் சுப்ரமண்யா, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI துணைத் தலைவராக (Vice President) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியர்களால் அமெரிக்கா அதிக பலன் பெற்றுள்ளது: எச்1பி விசா குறித்து எலான் மஸ்க் கருத்து
அமெரிக்காவில் எச்1பி விசா திட்டம் மற்றும் குடியேற்றம் குறித்துத் தொடர்ந்து விவாதங்கள் நிலவி வரும் சூழலில், உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், திறமையான இந்தியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என ஒரு ஆய்வு வெளிப்படுத்துகிறது
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (EAC-PM) நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் வீட்டு செலவு முறைகளில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வரப்போகுது இந்தியர்களுக்கான புதிய இ-பாஸ்போர்ட்: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு
இந்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய இ-பாஸ்போர்ட் (e-Passport)-இன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை
இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது.
21 மாநிலங்களில் நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு: ஆய்வில் இந்தியர்களின் உணவுப் பழக்கம் அம்பலம்!
இந்திய உணவில் புரதம் மிகக் குறைவு; 62% கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்தே பெறப்படுகிறது.
மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிர்ச்சிச் சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர்.
மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 270 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்
ஒரு பெரிய சர்வதேச மீட்பு நடவடிக்கையில், வியாழக்கிழமை தாய்லாந்திலிருந்து 270 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் கனடாவால் நிராகரிப்பு; காரணம் என்ன?
சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கு கனடா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி யுபிஐ சேவையை பயன்படுத்தும் வசதி பேடிஎம்மில் அறிமுகம்
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை உலகமயமாக்கும் முக்கிய முயற்சியாக, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் பேடிஎம், திங்களன்று (அக்டோபர் 27) 12 நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) தங்களின் சர்வதேச மொபைல் எண்களுடன் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸை (யுபிஐ) பயன்படுத்த அனுமதித்துள்ளதாக அறிவித்தது.
2028 வரை அமெரிக்காவின் கிரீன் கார்டு விசாவிற்கான லாட்டரியில் இந்தியர்கள் பங்கேற்க முடியாது; காரணம் என்ன?
அமெரிக்காவின் பன்முகத்தன்மை விசா (DV) லாட்டரி திட்டத்தில் இந்திய நாட்டினருக்குக் குறைந்தபட்சம் 2028 ஆம் ஆண்டு வரை பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவில் தரையிறக்க இஸ்ரோ இலக்கு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), 2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களை நிலவில் தரையிறக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்திய வம்சாவளி பிரபல அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ் கைது: என்ன காரணம்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய கொள்கைக்கான நீண்டகால ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்படி இந்தியர்கள் எவ்வளவு தங்கம் வைத்திருக்க முடியும்?
தீபாவளி நெருங்கி வருவதால், பல குடும்பங்கள் தங்கம் வாங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன.
இதுதான் நட்பு; ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு; வைரலாகும் வீடியோ
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு எல்லைச் சோதனைச் சாவடியில், ஒரு தாலிபான் எல்லைக் காவலர் இந்தியப் பயணி ஒருவருடன் அன்புடன் உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்தியப் பயணிகளுக்கு எதிர்பாராத வகையில் காட்டும் நட்புறவைக் காட்சிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவத்திற்காக போராட சென்ற இந்தியர் உக்ரைன் படைகளால் பிடிப்பட்டார்
உக்ரைனின் 63வது இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவு, இந்திய நாட்டவரான மஜோதி சாஹில் முகமது ஹுசைனை கைப்பற்றியதாக கூறியுள்ளது.
சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 12 கசையடி
சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த இரு இந்தியர்களான, ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27), விடுதி அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர்.
இந்தியர்களின் பயண தேவை 18% அதிகரிப்பு; ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து தான் அதிகம் விரும்பும் இடங்கள்
இந்தியாவில் பண்டிகை காலம் பயணத்தேவை மற்றும் விருப்பச் செலவினங்களில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
அமெரிக்காவின் H-1B விசா மாற்றம் எதிரொலி; கதவுகளை திறக்கும் ஜெர்மனி
அமெரிக்கா தனது H-1B விசா திட்டத்தை கடுமையாக்கிய நிலையில், இந்திய திறமையாளர்களை ஈர்க்க ஜெர்மனி இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.
எச்1பி கட்டண உயர்வு எதிரொலி; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்டது இந்திய தூதரகம்
புதிய எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு $100,000 ஒருமுறை கட்டணத்தை விதிக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.
H-1B விசாவிற்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்; இந்திய பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
H-1B விசா திட்டத்தில் ஒரு பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக, டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கான வருடாந்திர கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்ததாக இந்திய மூதாட்டி கைது; விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE), 73 வயதான இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகக் கலிஃபோர்னியாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
நேபாளக் கலவரம்: எல்லைக்கு அருகில் இந்திய யாத்ரீகர்கள் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டனர்
நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இந்திய யாத்ரீகர்கள் குழு வியாழக்கிழமை தாக்கப்பட்டது.
அமெரிக்காவின் புதிய short-term விசா விதி: இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு தரும்?
அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்த ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தின்படி, அமெரிக்க குடியேற்றமற்ற விசாவிற்கு (NIV) விண்ணப்பிக்கும் நபர்கள் இப்போது தங்கள் குடியுரிமை அல்லது சட்டப்பூர்வ வசிப்பிட நாட்டில் தங்கள் விசா இன்டெர்வியூ சந்திப்புகளை முன்கூட்டியே ஷெட்யூல் செய்ய வேண்டும்.
இந்தியர்களுக்கான விசா விதிகளை கடுமையாகும் நியூசிலாந்து: என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
டிசம்பர் 1, 2025 முதல், நியூசிலாந்து வெளியுறவு அமைச்சகத்தின் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தால் வழங்கப்பட்ட இந்திய விசா விண்ணப்பதாரர்களிடமிருந்து, போலீஸ் அனுமதிச் சான்றிதழ்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.
இந்தியாவில் எவ்வளவு தொகை இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்? எச்எஸ்பிசி வங்கி சொல்வது இதுதான்
உலகளாவிய வங்கி நிறுவனமான எச்எஸ்பிசியின் புதிய அறிக்கை, நிதி ரீதியாக பாதுகாப்பான ஓய்வு பெற விரும்பும் இந்தியர்கள் தோராயமாக ரூ.3.5 கோடி சேமிப்புத் தொகையை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.